163
ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தார். அமுதகான பள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர், பேரிக்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த விப...

264
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திடீரென குறுக்கே வந்த டூவீலர் மீது மோதுவதை தவிர்க்க திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதால் 30க...

521
ஆந்திர மாநிலம் சித்தூரில் முகிலி மலைப்பாதையில் நள்ளிரவில் பிரேக் டவுன் ஆகி சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி தீப்பற்றியதில் ஓட்டுநர் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். திரு...

559
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல பெருமளவு மக்கள் திரண்டதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு சார்பில்...

313
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அய்யனார்கோவில் அருகே முன்னால் சென்ற மினி லாரி மீது கண்டெய்னர் லாரி மோதியது. இதில், மினி லாரி சாலையில் கவிழ்ந்ததில், ...

314
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வ...

457
விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள  இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்காச...



BIG STORY